காதலில் விழுவதும் எழுவதும் சகஜமே!
ஒருவர் மீது காதல் வந்தால் அவரிடம் நீங்களே நேரடியாக வெளிப்படுத்தும் பண்பு மகத்தானது!
அந்த தைரியம் போற்றுதலுக்கு உரியது!
அதேபோல் அந்த நபர் அதை ஏற்பதற்கும், நிராகரிப்பதற்கும் முழு உரிமை பெற்றவர்! அதுவும் போற்றுதலுக்கு உரியது தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!
No comments:
Post a Comment